🙏🛕அன்புடையீர் வணக்கம் நமது குலதெய்வ கோவில் சித்திரை திருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 10.5.2022 செவ்வாய் கிழமை மதியம் 2 மணிக்கு நமது கோவிலில் வைத்து அன்னதானம் வழங்கப்படுகிறது மாலை 5 மணிக்கு கும்பாபிசேகம் 7 மணிக்கு மேல் அம்மனுக்கு வரிதாரர் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து சைய்வ சாப்பாடு செய்து சாம்பார் பொரியல் செய்து பலகாரம் செய்து பால் பிசைந்து படையல் போட்டு மூலஸ்தானத்தில் குரு முத்தாரம்மன் பிரம்ம சக்தி முருகன் ஆகிய தெய்வத்திற்கு பூஜை நடைபெறும் அனைவரும் வந்து அன்னையை வழிபட்டு வரம் பெற்று செல்லவும் அதன் பின்னர் மூலஸ்தானம் நடை சாத்தப்படும் அதற்கு இடையில் 8 மணிக்கு இரவு டிபன் நமது கோவிலில் வைத்து வலங்கப்படும் இரவு பூஜை முடிந்த பிறகு சரியாக 12 மணிக்கு மேல் நமது காவல் தெய்வமான பேச்சி அம்மன் சுடலை மாடன் மாசானப் போத்தீ காட்டேரி சங்கிலி மாடன் ஆகிய தெய்வத்திற்கு கோழி கிடா சாவல் வழங்க படும் அதன் பின்னர் இரவு மட்டன் எல்லாம் சமைத்து சாப்பாடு எல்லாம் செய்து முடித்து அதிகாலை 6 மணிக்கு முன் மண்டபத்தில் காவல் தெய்வத்திற்கு கறி படைத்து பூஜை நடைபெறும் அனைவரும் கலந்து தெய்வ வழிபாடு செய்து இறை அருள் பெற்று செல்லவும் அதன் பின்னர் வரி தாரருக்கு கோவில் பிரசாதம் கறி சாப்பாடு அனைத்தும் வழங்கப் படும் அதன் பின்னர் 7 மணிக்கு மேல் கோவிலில் வைத்து கறி சாப்பாடு அன்னதானம் வழங்கப்படுகிறது அந்த விருந்திலும் அனைவரும் கலந்து சிரப்பிக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கோவில் நிருவாகம் சார்பாக வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்